Wednesday, July 14, 2010

சின்ன தாய் அவள்

"சின்னத்தாய் அவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே"

அம்மா --- நான் என் உதடுகலால் உட்சரித முதல் அர்தமுள்ள சொல்
நிரைய பெருக்கு இது மாதுரி நடந்திருகலாம் .
இந்த உலகதிலையே நான் அதிகம நெசித்த பெண்
இந்த பாட்டு கெக்கும்பொதுலம் எங்க அம்மா எனகாக செஞ்ச ஒவ்வொனும் கண்ணுமுனாடி வந்துட்டு பொகும்


சின்னத் தாயவள் தந்த ராசாவே

முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே

சொல்லவா ஆராரோ நம் சொந்தங்கள் யார்யாரோ?

உந்தன் கண்ணில் ஏன் தான் ஈரம்?

சின்னத் தாயவள் தந்த ராசாவே

முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே


தாய் அழுதாளே நீ வர

நீ அழுதாயே தாய் வர

தேய் பிறை காணும் வெண்ணிலா

தேய்வது உண்டோ என் நிலா?

உன்னை நான் இந்த நெஞ்சில் வாங்கிட

மெத்தை போல் உன்னை மெல்ல தாங்கிடவிழி மூடாதோ?


சின்னத் தாயவள் தந்த ராசாவே

முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே

சொல்லவா ஆராரோ நம் சொந்தங்கள் யார்யாரோ?

உந்தன் கண்ணில் ஏன் தான் ஈரம்?

சின்னத் தாயவள் தந்த ராசாவே

முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே

 


பால் மணம் வீசும் பூ முகம்

பார்க்கையில் பொங்கும் தாய் மணம்

ஆயிரம் காலம் ஓர் வரம்

வேண்டிட வந்த பூச்சரம்

வெய்யில் வீதியில் வாடக்கூடுமோ?

தேவன் கோயிலை சென்று சேருமோ?

இந்த தேனாறே


சின்னத் தாயவள் தந்த ராசாவே

முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே

சொல்லவா ஆராரோ நம் சொந்தங்கள் யார்யாரோ?

உந்தன் கண்ணில் ஏன் தான் ஈரம்?

சின்னத் தாயவள் தந்த ராசாவே

முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே

 



No comments:

Post a Comment

I Recommend